Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

பூ மனம் கொண்டவள் பால் மணம் கண்டாள்!

-1961-ம் ஆண்டில் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த 'பாசமலர்' படம் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றதோடு, பெரும் வரவேற்பையும் பெற்ற படம்.

ஆயிரம்தான் வாழ்வில் வரும்; நிம்மதி வருவதில்லை!

1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே வா' படத்தில்  இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!

-1960-ம் ஆண்டில் ஜே.பி. சந்திரபாபு நடிப்பில் வெளிவந்த 'கவலை இல்லாத மனிதன்' படத்தைத் தயாரித்து, இந்தப் பாடலை எழுதியவரும் கவியரசு கண்ணதாசன் தான்.

நாதஸ்வரத்துடன் போட்டியிடும் எஸ். ஜானகியின் குரல்!

தமிழ் மண்ணுக்கே உரித்தான இசைக் கருவிகளில் நாதஸ்வரம் ஓர் அற்புதம். எத்தனையோ இசைக் கலைஞர்கள் நாதஸ்வர இசையைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்!

1964-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘பூம்புகார்‘ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் மு.கருணாநிதி. பாடியவர் கே.பி. சுந்தராம்பாள்.

“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…”!

-1961-ம் ஆண்டில் சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த 'பாலும் பழமும்' படத்தில் இடம்பெற்ற "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலை பாடியவர் பி. சுசீலா.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

கேட்கும்போதே மனதுக்குள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் சில திரைப்படப் பாடல்களில், 1966-ல் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் அடங்கும்.

நல்லவனுக்கும் கேட்டவனுக்கும் பேதம் தெரியலை!

1962-ம் ஆண்டில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் 'பலே பாண்டியா' படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை.

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்…!

1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'படகோட்டி' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.