Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் தேவயானி மகள்!
நடிகர் பிரசாந்தின் ‘ரஞ்ஜன்’ படத்தில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
அனுமதியின்றி பயன்படுத்திய பாடலுக்கு ரூ. 5,00,000 அபராதம்!
‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
எல்லா கதாநாயகர்களுக்கும் முன்னோடி ராமர்!
ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு கைகோர்த்த கூட்டணி!
பழைய வெற்றிக் கூட்டணி, புதிய தலைமுறை கதை, சமூக பின்னணி என இந்த மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர வேண்டும்!
தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சங்கீதா.
விஜய்யுடன் 'பூவே உனக்காக' படத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கடைசியாக 2000-ம் ஆண்டு 'கண் திறந்து பாரம்மா' என்ற படத்தில் நடித்திருந்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய நட்டி பட டைட்டில்!
தம்பி ராமையா கதை எழுதியுள்ள ‘TN 2026' என்ற படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா.
புதுப் படத்தில் இணைந்த நிவாஸ் கே.பிரசன்னா!
பாரத் - சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும் அல்லு அர்ஜுன்!
இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்
‘ஹபீபி’ படத்திற்கு வலு சேர்த்த கஸ்தூரி ராஜா!
‘ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு
தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ்!
மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும்.
அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார்.