Browsing Category
மறக்காத முகங்கள்
நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் சந்திரபாபு!
சந்திரபாபு தனக்கென ஒரு தனிபாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் அவர் தான்!
மார்ச் -19: மறக்க முடியாத நாள்!
1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.
நடிகனின் மொழி நடிப்புதான்!
தமிழில் நடிக்க வந்தபோது மொழி பெரிய தடையாக இல்லை. நடிகனுக்கான மொழி நடிப்புதான். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விக்ரம் வேதா. சேட்டா கதாபாத்திரம் செம ஹிட்! அதன் பிறகு 'மெர்சல்', 'ஆண் தேவதை' என சென்றது.
இல்லாதவர்களுக்கு ஈவதில் எம்.ஜி.ஆர் இன்னொரு பேகன்!
அவனை - அந்தகன் வெல்லவில்லை; அவன்தான் அந்தகனை வென்றான்; ஆதலால் தான் - அவன் - இறந்தும் - இன்றளவும் இறவாது நின்றான்!
சிதம்பரம் ஜெயராமனும், கலைவாணரும் ஆடிய கேரம் போர்டு!
ஒருமுறை கேரம் விளையாட்டுப் போட்டிக்காக சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் கோவை சென்றிருந்தார்.
அப்போது கோவையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இருந்தார். ஜெயராமன் அவர்களைப் பற்றி பலர் வாயிலாக என்.எஸ்.கே. அவர்களுக்குத் தகவல் எட்டிச்…
நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்!
எம்.ஜி.ஆரின் ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன். அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றார் கலைஞர்.
என்னை வாழ வைத்தவர் கலைவாணர் தான்!
என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் வர வைத்தவர் அவர் தான்.
“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’
“ஒரு வழி அடைக்கப்படும்போது ஒன்பது வழி திறக்கும்’’ என்று துவங்குகிற பாடலும், அதன் அர்த்தமும் பாடிய எனக்கே பரவசத்தைக் கொடுத்திருக்கிறது.
நானும் மனுஷன் தானே!
நாம சம்பந்தப்பட்ட ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கு. நான் கொடுத்த விலை அதிகம். என்கிட்ட எல்லாம் இருந்தும், நானும் மனுஷன் தானே.
எம்.என். நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!
தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்த அவர், சினிமா ஷூட்டிங்கிற்கு மிகச்சரியாக வருவதை இறுதிக்காலம் வரை ஒழுங்குடன் கடைப்பிடித்தார்.