Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.

அன்றைய ‘உடன்பிறப்பு’!

பேசும் படம்: எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் 'உடன்பிறப்பு' என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது. படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி. ஏனோ படம் வெளிவரவில்லை. அந்தப் படத்தின்…

நல்ல ரசிகர்தான் நல்ல கலைஞராக இருக்க முடியும்!

பேசும் படம்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர். 1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை…

இளமைக் கால கலைவாணர்!

1935ல் கிராமபோன் ரிக்கார்டில் பதிய 'சரஸ்வதி ஸ்டோர்' நிறுவனத்துக்காக 'ஓடியன்' நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புகைப்படம்.

பல திரைமுகங்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய முகம்!

பேசும் படம்: கலைவாணர், எம்.ஜி.ஆர்., போன்ற பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கலைவாணரும், மதுரம் அம்மையாரும். அமெரிக்காவில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கலையைப் படித்து, ‘நந்தனார்’…

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.

படைப்பை முன்னிறுத்திய சிவாஜி என்னும் ஆளுமை!

1958-ல் வெளிவந்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

பேசும் படம்: திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம். நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…

பூர்ணிமாவின் சினிமாக் கனவை நிறைவேற்றிய பத்திரிகையாளர்!

நடிகை பூர்ணிமாவின் சினிமா வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, புகழ் ஆகியவற்றிற்கு உதவியது மதிஒளி சகோதரர்கள்தான்.