Browsing Category
டூரிங் டாக்கீஸ்
உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி?
உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா.
அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புது கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தபோது,…
வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!
எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.
இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…
அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!
கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான்.
‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…
நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்!
கே. பாலாஜி நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால்,…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அபூர்வமான புகைப்படம்!
கவிஞர் கண்ணதாசனுக்கும், இவருக்குமான உறவு ஆத்மார்த்தமானது.
"இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன்.
ஒருமுறை…
டி.எம்.எஸ் – மகா இசைக்கலைஞன்!
தமிழுக்கென்றே பிறந்து தமிழாகவே வாழ்ந்த மகா கலைஞனின், இசைத் தாயின் நிரந்தரக் குழந்தை டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த தினம் (24-மார்ச்).
எனது வாழ்நாளில் ஐயன் டி.எம்.சௌந்தரராஜன் போன்ற ஒரு பின்னணிப் பாடகனை நான் கேட்டதில்லை,…
கணேசன் முதல் காதல் மன்னன் வரை!
ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது.
“ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது.…
துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!
15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார்.
“எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…
வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!
கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது.
ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…
ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!
சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
இதுபோன்ற விவகாரங்கள் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதற்கு 1947-ம்…