Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

நிஜமாகிவிட்ட அறிவியல் கதைகளின் புனைவுகள்!

“அறிவியல் என்பது பகுத்தறிவுக்கு மட்டும் விசுவாசியல்ல, காதலுக்கும் கற்பனைக்கும் கூட விசுவாசி தான்,” என்று, பேரண்டம் பரிணமித்ததன் உண்மைகளில் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சிய ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருக்கிறார்

எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…

ஐம்பது ஆண்டுகளைத் தொட்ட ‘பல்லாண்டு வாழ்க!’

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!

பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!

'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…

‘மலைக்கள்ளன்’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். பார்முலா!

‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.

வாழ்வியல் முரண்களை எளிமையாகச் சொன்ன படம்!

1959ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாகப் பிரிவினை’ படமும் அப்படியொரு முயற்சிதான். மேற்கண்டவற்றைப் பிரதானப்படுத்தியே இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்தாகா கஸம், அபுல்கா ஹூகும்; திறந்திடு சீஸேம்!

மாடர்ன் தியேட்டர்ஸ் கேவா கலரில் எடுத்த 'அலிபாபாவும், 40 திருடர்களும்' படத்தில் நடித்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், பானுமதியும். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்திருப்பார். படத்தை இயக்கியிருப்பவர் டி.ஆர்.சுந்தரம். இசை தட்சிணாமூர்த்தி.…

’மலையாள சினிமாவின் மனோரமா’… சுகுமாரி!

கொடுமைக்கார கேரக்டராக இருந்தாலும் சரி... அன்பும் வாஞ்சையுமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி... எந்தவிதமாகவும் நடிப்பவர்கள் குறைவுதான். அப்படி நடிப்பவர்களை ஏற்றுக்கொள்வதும் அரிதுதான். ஆனால் தமிழிலும் மலையாளத்திலுமாக அந்த நடிகை ஏற்று நடித்த…

30 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய விருது!

‘ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்.