தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு.
ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964-ல் அப்போதே 'ஈஸ்ட்மென் கலர்ப் படம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில், இடம்பெற்ற "மாடி மேல மாடி கட்டி" என்ற பாடலைப் பாடியிருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.
'Black Bag' படத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, ‘இன்னொரு முறை பார்க்க வேண்டுமா’ என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதுதான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
கவிஞர் கண்ணதாசனுக்கும், இவருக்குமான உறவு ஆத்மார்த்தமானது.
"இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன்.
ஒருமுறை…