Take a fresh look at your lifestyle.

பிரபுதேவா அடுத்த ஆட்டத்துக்குத் தயாரா?

பாடல்களுக்கு ஏற்ப நடன வடிவமைப்பைக் கையாளும்போது மட்டுமே இசைக் கேட்பது பிரபுதேவாவின் வழக்கம். ஒரு பேட்டியில் அவரே ஒப்புக்கொண்ட விஷயம் இது.

முப்பதாண்டுகளாகத் தொடரும் ஸ்ருதி ராஜின் இளமை!

பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி ராஜ், இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.

29 வயதைத் தொடும் ராஷ்மிகா மந்தனா!

இன்னும் இரண்டு நாட்களில் 29–வது வயதில் அடி எடுத்து வைக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனை அவரே தனது இணையதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போற்றப்பட வேண்டிய கவிஞர்களில் முதன்மையானவர் முத்துலிங்கம்!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு.

தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!

சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.

“விஸ்வநாதன் வேலை வேண்டும்”!

ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964-ல் அப்போதே 'ஈஸ்ட்மென் கலர்ப் படம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில், இடம்பெற்ற "மாடி மேல மாடி கட்டி" என்ற பாடலைப் பாடியிருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

அடுத்தடுத்து வரிசைக் கட்டி வரும் வடிவேலு படங்கள்!

‘வைகைப்புயல்’ வடிவேலு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர். இவரது நடிப்பில் இரண்டுப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

ரூ.121 கோடிக்கு விற்கப்பட்ட ‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமம்!?

நடிகர் விஜய் தனது, 69-வது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில இப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘Black Bag’ – இன்னொரு முறை பார்க்கணுமா?

'Black Bag' படத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, ‘இன்னொரு முறை பார்க்க வேண்டுமா’ என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதுதான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அபூர்வமான புகைப்படம்!

கவிஞர் கண்ணதாசனுக்கும், இவருக்குமான உறவு ஆத்மார்த்தமானது. "இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன். ஒருமுறை…