Take a fresh look at your lifestyle.

பெண்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ்’

'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!

விரைவில் வெளிவரவிருக்கும் 'கொஞ்சநாள் பொறு தலைவா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முதல் நாளில் ரூ. 64 கோடி வசூலித்த ’எம்புரான்’!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எம்புரான்’ திரைப்படம், முதல் நாள் வசூலில் குறைவைக்கவில்லை. கேரளவையும் சேர்த்து இந்தப் படம் இந்தியா முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பிரச்சினைகளைத் தாண்டி வெளியான விக்ரம் படம்!

வீர தீர சூரன்-2 திரைப்படம் தடைகளை மீறி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும், படத்தைக் கொண்டாடுகின்றன.

எம்புரான் – உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கும் கதை!

ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும்…

ராம்சரண் பிறந்தநாளில் வெளியான ‘பெடி’ பர்ஸ்ட் லுக்!

'பெடி' போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையைக் குறிக்கிறது.

கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!

எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…

பத்திரிகையாளர்களுடன் நட்புப் பாராட்டிய கலைஞர்கள்!

வட பழனி மீன் மார்க்கெட்டில் நடிகர் வினு சக்ரவர்த்தியுடன் நடிகை விஜய சந்திரிகா ஒரு மீன் வியாபாரம் செய்யும் தம்பதிகள் போல வாசுகி வார இதழுக்கு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.

‘பைலா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இலங்கை நடிகை!

கலா தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

நடிகை வசுந்தரா: திரைத்துறையில் பூத்த அபூர்வக் குறிஞ்சி!

வசுந்தரா, நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார்.