'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விரைவில் வெளிவரவிருக்கும் 'கொஞ்சநாள் பொறு தலைவா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எம்புரான்’ திரைப்படம், முதல் நாள் வசூலில் குறைவைக்கவில்லை. கேரளவையும் சேர்த்து இந்தப் படம் இந்தியா முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
வீர தீர சூரன்-2 திரைப்படம் தடைகளை மீறி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும், படத்தைக் கொண்டாடுகின்றன.
ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும்…
'பெடி' போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையைக் குறிக்கிறது.
எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…
வட பழனி மீன் மார்க்கெட்டில் நடிகர் வினு சக்ரவர்த்தியுடன் நடிகை விஜய சந்திரிகா ஒரு மீன் வியாபாரம் செய்யும் தம்பதிகள் போல வாசுகி வார இதழுக்கு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.
கலா தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.