ஒரு கதையென்றால் நாயகன், வில்லன் என்ற பைனரி இருக்கும். ' இசை vs சப்தம் ' என்கிற பைனரியில் கொஞ்சம் மியூஸிக் தெரிஃபி, பிளாக் மேஜிக் எல்லாம் தூவி எழுதப்பட்டிருக்கிற கதை சப்தம்.
'SSMB 29' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி, முதலில் திட்டமிட்டிருந்தார். தற்போது இப்படத்தை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.