'மனோகரா பொறுத்தது போதும். பொங்கி எழு'- கலைஞர் எழுதிய சுள்ளென்ற வசனத்தையும், பொறி பறக்கிற ஆவேசத்துடன் 'மனோகரா' படத்தில் பேசிய மூத்த நடிகை கண்ணாம்பாவை மறக்க முடியுமா?
பி.யு.சின்னப்பாவுடன் 'கண்ணகி' படத்தில் இணையாக நடித்த இவர் எம்.ஜி.ஆருக்குத்…
'வேம்பு' திரைப்படம் சமூக கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என்று 'வேம்பு' இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.
அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால்…