Browsing Category
திரை இசை
“உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்”!
1965-ல் வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓராயிரம் பார்வையிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
“உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேர் என நீ இருந்தாய்”!
மெல்லிசைப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி., தனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்-ஸின் பாடல் என்று "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று துவங்கும் பாடலைச் சொல்லியிருப்பார்.
“வா வாத்யாரே ஊட்டாண்டே” – சென்னை மொழியின் ‘ஷோக்கா’ ஒரு…
1968-ம் ஆண்டில் வெளிவந்த 'பொம்மலாட்டம்' திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையிலேயே "வா வாத்யாரே ஊட்டாண்டே நீ" என்கின்ற பாடல் நகர்ந்திருக்கும்.
“காலமதைத் தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே”!
1966-ம் ஆண்டு வெளிவந்த 'சித்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்திருப்பவர் மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன்.
“ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்”!
தமிழ் திரையிசை உலகில் கவி கா.மு. ஷெரீஃப்பும், பாடகர் சீர்காழி கோவிந்தராஜனும் ஒன்றிணைந்த பாடல்கள் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன.
“உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்”!
பெயருக்கேற்றபடியே ரசித்துப் பார்த்த பலருடைய நெஞ்சங்களில் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ல் வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம்.
“விதையின்றிக் காய், கனி ஏது?”
1944-ல் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' படத்தில் இடம்பெற்ற "அன்னையும் தந்தையும் தானே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பாபநாசம் சிவன்.
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
1962-ல் கே. சங்கரின் இயக்கத்தில் உருவான 'ஆடிப்பெருக்கு' படத்தில் இடம்பெற்ற "தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கே.டி. சந்தானம்.
“புத்தனின் முகமோ, என் தத்துவச் சுடரோ”!
கே.ஜே. ஜேசுதாஸின் மிக மென்மையான குரலில் தாலாட்டுக்கு இணையான இந்தப் பாடலைக் கேட்கும் போது, மனம் தியானத்திற்கு மிக அருகில் நெருங்கியதைப் போல் இருக்கும்.
“உடல் நான் உயிர் நீ…” – சுரதா எனும் அற்புதக் கவி!
'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் இடம்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு" என்று துவங்குகிற இந்தப் பாடலை செழுமையான குரலில் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.