Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

“என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு” – சுந்தர ராமசாமி

மாமா," என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு" என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர்.

கலைவாணரின் சிரிப்புக்குப் பின்னால்!

'வைரம்' படத்தில் ஜெயலலிதாவைப் பின்னணிப் பாடகியாக்கி, நான்கு தமிழக முதல்வர்களோடு திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற பெருமையைப் பெற்றார் டி.ஆர். பாப்பா.

கே.பாலசந்தர் சுண்டிவிட்ட ‘பூவா தலையா’!

1969-ல் மே மாதம் 10-ம் தேதி வெளியானது ‘பூவா தலையா’. இன்றைக்கும் ‘ஹிட் ஸ்கிரிப்ட்’ எனக் கொண்டாடப்பட்டு வருகிறது, பாலசந்தர் சுண்டிய ‘பூவா தலையா’.

சங்கர் கணேசுக்குத் திருப்புமுனை தந்த ‘மகராசி’!

1967-ல் வெளியான ‘மகராசி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்க்கு ஒரு திருப்பமாக அமைந்தது.

முதல் படத்திலேயே கண்ணீர் விட்ட மார்கண்டேயன்!

'காக்கும் கரங்கள்' படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார், 'மார்கண்டேயன்' நடிகர் சிவகுமார். அதற்கு முன் 'சித்ராபெளர்ணமி' என்ற படத்தில் ஒப்பந்தமானார்.

எம்.ஜி.ஆரின் இசைஞானத்தைக் கண்டு வியந்தேன்!

எம்.ஜி.ஆர்., என் மீது கொண்ட அதீதப் பிரியத்தால், ‘இதய வீணை’ என்ற படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்புத் தந்தார் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.

பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!

தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன். அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால்…

தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!

சினிமாத் துறையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’

'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.

எளிமையும் ரசனையும் எல்லோரிடமும் இருப்பதில்லை!

எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில் தான், நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன் என்று வி.கே.ராமசாமி பேசியுள்ளார்.