Browsing Category
ஜூம் லென்ஸ்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நடு நாடு’!
அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம் ‘நடு நாடு’.
‘ஹைக்கூ’ பட டப்பிங் பணியைத் தொடங்கிய ஏகன்!
ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சிவாஜியோடு பல படங்களில் நடிச்சது பாக்கியம்!
“தேவிகா ஒரு சினிமா நடிகை தான்.
ஆனால் குடும்பப் பெண்களைவிட, உயர்ந்த குணம் படைத்தவர்.
பிரமிளா என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’’
- என்று தன்னுடைய “சந்தித்தேன்,…
படைப்பாளிகளைத் தந்த திரையுலகக் கலைத்தாய்!
தனக்கான ஒரு காலகட்டத்தை அவர் முழுமையாக கட்டி ஆண்டார் என்பதையும், எண்ணற்ற கலைஞர்களை, படைப்பாளிகளை தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகிற்கு தந்தார் என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்த ஜானகியும் எம்.ஜி.ஆரும்!
எம்.ஜி.ஆர் அண்ணனும் ஜானகி அம்மாவும் யாரையும் உணவருந்தாமல் அனுப்பியதே இல்லை. அந்த அளவிற்கு கொடைத் தன்மை உடையவர்களாகவே இருந்தனர்.
தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!
எத்தனையோ திறமைகள் கொண்ட ஜானகி அம்மா எம்.ஜி.ஆர் மாமா மீது கொண்ட அன்பின் காரணமாக, அவருக்காகத் தன்னுடைய அத்தனை விருப்பங்களையும் உதறிவிட்டு, கணவருக்காக வாழ்வதையே பெரும் பேறாகக் கருதியவர்.
இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!
அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.
மக்கள் திலகத்தைத் தமிழில் பாராட்டிய என்.டி.ராமராவ்!
சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு.
2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில்…
கட்-அவுட்கள் வைத்தே கட்சியை வளர்க்கும் தமிழ்நாடு!
கட்வுட், பேனர்களை வைத்தே தமிழ்நாட்டில் முதல்வராகி விடுகிறார்கள். 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் என்னால், அதுபோல் வெற்றி பெற முடியவில்லை.
வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!
மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் மண்வாசனை படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.