Browsing Category
ஜூம் லென்ஸ்
‘16 வயதினிலே’வை நிராகரித்த என்.எப்.டி.சி!
கமல்ஹாசன் என்ற ஸ்டைலான அழகனை கோவணத்துடனும் வெற்றிலைச் சாறு ஒழுகிய வாயுடனும் காலை இழுத்து நடக்கும் சப்பாணியாக காட்டிய திறமை பாரதிராஜாவுக்கே உரித்தானது.
எஸ். வரலட்சுமி: கம்பீரக் குரலின் சொந்தக்காரர்!
எந்தப் பணியில் இருந்தாலும் நம் காதுகளில் விழுந்து கண் மூடி மெய்மறக்கச் செய்யும் கம்பீரக் குரலின் சொந்தக்காரர் எஸ்.வரலட்சுமி.
இவர் பாடிய 'ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே... ' என்ற ராஜ ராஜ சோழன் படப் பாடல் இவரது…
காலம் கொன்றது; கவிதை வென்றது…!
காலம் யாருடைய சிபாரிசையும், ஆசையையும் பூர்த்தி செய்வதில் அக்கறைக் காட்டுவதில்லை. கவிதை நண்பனை, காலன் கைபிடித்து கூட்டிச் சென்றபோது, அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியவில்லை.
நள்ளிரவில் முத்துராமனைக் கலாய்த்த சோ!
நடிகர் முத்துராமன். இவருடன் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய டைரக்ஷனில் வெளியான ‘உண்மையே உன் விலை என்ன?’, ‘மிஸ்டர் சம்பத்’ படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
படங்களில் தனக்குக் கொடுக்கப்பட்ட ரோலை ஜம்மென்று பண்ணுவார்.…
ஒரு காதல் – இரண்டு குடும்பங்கள் – பல கலாட்டாக்கள்!
“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.
3 மொழிகளில் படம் இயக்கிய முதல் பெண் இயக்குநர்!
அந்தக் காலத்திலேயே மூன்று மொழிகளில் படத்தை உருவாக்கி ஒரே நாளில் வெளியிட்ட பெருமையைப் பெற்றவர் நடிகை பானுமதி.
களத்தூர் கண்ணம்மா: தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சுவடு!
ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான காதல், அதனால் ஏற்படும் பிரிவுகள், தவறான புரிதல்கள் மற்றும் ஒரு தாயின் தியாகம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக இயக்கி சாதனை படைத்தார் ஏ. பீம்சிங்.
திரைத்துறை வளர்ச்சிக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
சினிமா ஆய்வாளரான நிழல் திருநாவுக்கரசு சமூக அக்கறையுள்ள இளம் திரைக் கலைஞர்களை உருவாக்குதல், உலகளாவிய சினிமா ரசனையை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கத்துடன் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார்.
அவரை பீட்டர்…
உயிர் வாழ்வதற்கான போராட்டப் பயணம்!
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது.
டி.சி: வன்முறையும் ஆபாசமும் நிறைந்த படமா?
கல்வித் தொகையாகக் கட்டுவதற்கு கொண்டு போய்க் கொண்டிருந்த பெரும்பணத்தை போலீஸ் அடித்துப் பிடுங்க, அந்தப் போலீசுடன் மோதி, அந்தப் பகை பெரிதாகி போலீசால் தேடப்படும் குற்றவாளியாகிறான் தாஸ்.