Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘அன்பே டயா​னா’ – யாருக்கான படம்?

பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்​கர் இசையமைத்​துள்​ளார்.

என் கனவுகளுக்கு அஸ்திவாரம் போட்ட மனிதர்கள்!

ஆரம்பத்திலே, ‘ஒரு கை ஓசை’, ‘தூறல் நின்னு போச்சு’ கதைகளை யோசிக்கும்போதே எனக்குச் சின்ன வயசிலேயிருந்து பழக்கமான வெள்ளாங்கோவிலே மனசுலே படமா வந்துகிட்டிருந்தது.

கவியரசருக்கு மட்டுமே வாய்த்த தனித்திறமை!

‘திருவிளையாடல்’ படத்தில் ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில், நடிகர் டி.எஸ்.பாலையாவின் நடிப்பில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். “ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?” என்ற பாடல் அது. கவியரசர் எழுதிய பாடல்.

இசைக்குடும்பத்திற்காக இணைந்த ஜாம்பவான்கள்!

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர்.

சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களுக்கு என்ன மதிப்பு?

ஒரு திரைபடத்திற்கான அஸ்திவாரத்தை உருவாக்குகிறவர்களுக்கு அதற்குரிய மதிப்பும், பணமும், உரிய அங்கீகாரமும் இங்கு கிடைப்பதில்லை என்பதே கேள்வி.

நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில் பதிலளிக்கும் இந்த பிரபஞ்சம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' திரைப்படத்தில் நிறைவேறியது.

விளம்பரல்ல, கிராம மக்களுக்கு நன்றி அறிவிப்பு!

‘என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நடு நாடு’!

அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம்  ‘நடு நாடு’.