Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

படிப்பைவிட நடிப்பை விரும்பிய கலைஞன்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் ‘நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி’. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

புகழின் உச்சியில் இருந்த கிஷோரின் கடைசிக்காலம் மகிழ்ச்சியாக இல்லை. உறவுகள் இல்லாமல், நண்பர்களை நாடாமல் அவரது இறுதிக்காலம் தனிமையில் துவண்டது.

பார்க்கும் போதெல்லாம் சோகம் என்னைச் சூழ்கிறது!

"ஒருமுறை, சிற்ப அழகு நிறைந்த பேலூர்-ஹளேபீடு (கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்) சென்றிருந்தேன். கையோடு கேமராவும் எடுத்துப் போயிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். நல்ல வெயில். அங்கே, பார்ப்பவர்களை நெஞ்சைப்…

கட்டபொம்மனை கம்பீரமாகத் திரையில் காட்டிய பந்துலு!

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில், நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற…

சேரன் பாண்டியன்: மறக்க முடியாத குடும்பக் காவியம்!

அண்ணனின் கோபத்தையும், ஜாதி வெறியையும் கடந்து இந்த இளம் ஜோடிகளின் காதல் வென்றதா? குடும்பப் பகை மாறியதா என்பதே இத்திரைப்படத்தின் மையக்கதை.

திறமையாளர்களைப் போற்றிய கலைவாணர்!

கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார். ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத்…

தமிழர்களின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?

- கலைஞர் மு.கருணாநிதியின் திரை வரிகள்: * 1947 - எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 'ராஜகுமாரி' படத்தில் : கதாநாயகி : நான் எட்டாத பழம். நாயகன் : வெட்டும் கத்தி நான். நாயகி : வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக யாரும் வயிற்றில் குத்திக் கொள்ள…

வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் மண்வாசனை படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.

உருக வைத்த கவிதைகள் தந்த கபிலன்!

புதுச்சேரியில் பிறந்த கவிஞர் கபிலன், வளர்ந்தது சென்னை வியாசர்பாடியில். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம். இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதைப் பார்த்து…