Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல் 2’!

பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது.

கண்ணதாசன் வரிகளைப் பாடத் தயங்கிய டி.எம்.எஸ்!

கவியரசர் கண்ணதாசன் தயாரிப்பில் 1963-ல் வெளியான திரைப்படம் வானம்பாடி. எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில், அனைத்துப் பாடல்களையும் கவியரசர்…

அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு ‘காலனி’!

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து, இயக்குநர் கோபி நயினாரின் ‘காலனி' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர்.

ஏப்ரல் 24-ல் வெளியாகிறது ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’!

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

பூஜா ஹெக்டே: ஈர்க்கும் புகைப்பட முகம்!

‘என்றும் ஈர்க்கும் புகைப்பட முகம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. அழகி என்று செல்லமாக அழைப்பதற்குப் பொருத்தமான ஒருவர்.

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் வரலாற்றுக் கதை!

தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தற்போது ‘பெத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா வெளியீடாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

ஜோதிடர் சொன்னதை பொய்யாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…

ஸ்டார் என்ற கர்வம் எங்களுக்குக் கிடையாது!

நானும், மோகன்லாலும் எப்பொழுதும் ஸ்டார் என்ற கர்வத்தில் இருந்தது கிடையாது. ஸ்டார் என்ற பட்டத்தை நாங்கள் தலையில் சுமந்ததே கிடையாது. நாங்கள் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறோம்.

சினிமா ஒரு பெரிய மலை, அதில் ஏறுவது எளிதல்ல!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.