Browsing Category
சினி மினி
கவித்துவமான தலைப்பால் கவரப்பட்ட படம்!
காதல், தனிமை, வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தாயை இழந்து, சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான்.
அன்னைக்கு இருந்த மக்களோட ரசனை வேற!
கேள்வி :
நீங்க எழுதிய பல பாடல்கள் இப்பவும் டிரெண்டிங்ல இருக்கு. ஆனால், தற்போதுள்ள பாடல்கள் அந்த அளவுக்கு இருப்பதில்லை ஏன்?
இயக்குநர், கவிஞர் கஸ்தூரி ராஜா பதில் :
அன்னைக்கு இருந்த மக்களும் அவங்களோட ரசனையுமே வேற. அவங்க ஒரு…
‘நோவா’ – ஒரு காட்சியில் கூட சூரிய ஒளி இல்லாத படம்!
ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ், ‘ஃபைனலி’ சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘நோவா’.
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ்…
இப்படி ஒரு படம் இயக்க தனி துணிச்சல் வேண்டும்!
நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய 58 பல்லவி!
கவிஞர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதினாலே லட்டுதான். ஆனால், ஒரு பாடலுக்காக அவர் 58 பல்லவிகளை எழுதி கொடுத்திருக்கிறார் என்றார் ஆச்சரியம்தானே!
உலகின் இலாப நோக்கற்ற முதல் ஓ.டி.டி தளம்!
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.
பொழுதுபோக்கையும் சமூக சேவையையும்…
15 லட்சம் பார்வைகளைக் கடந்த ரம்யா நம்பீசன் பாடல்!
'சிட்டுக்குறிஞ்சி' படத்தின் முதல் பாடலான “குறிஞ்சி மலை மேல” பாடல் 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
சென்சார் அதிகாரிகளின் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன்!
'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
1951-ல் சந்திரபாபு பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் கதைகளுக்குத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இக்கதைகள் அதிகம் வாசிக்கப்பட்டன.
இதுபோன்ற கதைகளை எழுதியவர்களில் வடூவூர் கே.துரைசாமி அய்யங்கார் நட்சத்திர எழுத்தாளராக…
அப்பாவின் வார்த்தைதான் என்னை வாழ வைக்கிறது!
1978-ஆம் ஆண்டு ராதிகாவின் 16-ஆவது வயதில் இயக்குநர் பாரதிராஜா அவரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், அன்பே சங்கீதா, எங்க ஊரு ராசாத்தி, சின்னஞ்சிறு கிளியே, பாமா ருக்மணி,…