Browsing Category
சினி மினி
ஒன்றுபட்ட இதயத்திலே, ஒரு நாளும் பிரிவு இல்லை!
1973-ம் ஆண்டு வெளிவந்த 'அன்புச் சகோதர்கள்' படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் "முத்துக்கு முத்தாக" என்ற பாடலை பாடியிருப்பவர் பழம்பெரும் பாடகரான கண்டசாலா.
யார் வயிற்றில் யார் பிறப்பார் – யார் அறிவார் கண்ணே?
தாய்மையை மையப்படுத்திய பல திரையிசைப் பாடல்கள் தமிழில் இருந்தும் கூட, 1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘அன்னை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் அருமையான ஒன்று.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்: இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
ஒரு திரைப்படப் பாடலுக்கு இந்த அளவுக்கு மகத்தான நல் விளைவுகள் இருக்குமா? என்கின்ற கேள்விக்குப் பதிலாக தன்னுடைய வாழ்வையே மாற்றிய அனுபவத்தைச் சொன்னவர் கவிஞர் வாலி.
சிரிப்பு – நம் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!
1956-ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பில் கவிஞர் ஏ. மருதகாசியின் பாடலை வெகு அழகாகப் பாடியிருப்பார் கலைவாணர்.
வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘மார்டின்’!
மார்டின் படத்தை புதிய படைப்பாக எடுத்துள்ளோம் என அதில் நாயகனாக நடிகர் துருவா சர்ஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கோட் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியாக இருக்கும்!
தமிழகத்தில் 1100 திரைகள், வடமாநிலங்களில் 1000 திரைகள்,பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது!
1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கலைவாணர் நடித்து வெளிவந்த 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் இடம்பெற்ற "உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி…!
1967-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'திருவட்செல்வர்' என்ற படத்தில் இடம்பெற்ற "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்!
தங்கலான் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
தமிழுக்கும் அமுதென்று பேர்…!
புரட்சிக்கவி பாரதிதாசனால் எழுதப்பட்டு இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் கூட்டு இசையமைப்பில் உருவாகி 1965-ல் வெளிவந்த 'பஞ்சவர்ணக் கிளி' என்ற படத்தில் இடம்பெற்ற "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலை பாடியிருப்பவர் பி.…