Browsing Category
சினி மினி
பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது!
1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கலைவாணர் நடித்து வெளிவந்த 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் இடம்பெற்ற "உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி…!
1967-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'திருவட்செல்வர்' என்ற படத்தில் இடம்பெற்ற "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்!
தங்கலான் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
தமிழுக்கும் அமுதென்று பேர்…!
புரட்சிக்கவி பாரதிதாசனால் எழுதப்பட்டு இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் கூட்டு இசையமைப்பில் உருவாகி 1965-ல் வெளிவந்த 'பஞ்சவர்ணக் கிளி' என்ற படத்தில் இடம்பெற்ற "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலை பாடியிருப்பவர் பி.…
மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!
குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
சிட்டுக்குருவி ஆடுது – தன் பெட்டைத் துணையைத் தேடுது!
1960-ம் ஆண்டில் பல்வேறு தொழிலாளர்களின் கூட்டு முயற்சியில் இயக்குநர் நிமாய் கோஷால் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'பாதை தெரியுது பார்'. இப்படத்தில் இடம்பெற்ற "தென்னங்கீற்று ஊஞ்சலிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
மனிதன் மாறிவிட்டான் – மதத்தில் ஏறிவிட்டான்!
பீம்சிங்கின் இயக்கத்திலும், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தியின் இசையமைப்பிலும் 1961-ம் ஆண்டில் வெளிவந்த 'பாவ மன்னிப்பு' திரைப்படம் மூன்று மதம் சார்ந்தவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய சிறப்பான திரைப்படம்.
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…!
1954-ம் ஆண்டு நாமக்கல் கவிஞரின் கதையை மையமாக வைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'மலைக்கள்ளன்' திரைப்படம். அந்தக் காலத்தில் தேசிய விருது பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!
1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள பரத் படம்!
ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.