Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!

1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.

‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!

‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?

1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

1958-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'பதி பக்தி' படத்தில் "இந்தத்-திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி" என்ற முத்தான வரிகளை எழுதி இருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பணமே உன்னை எங்கே தேடுவேன்?

1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

நாளை வெளியாகிறது ‘விடுதலை-2’ முதல் பார்வை!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, காவல் துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த விடுதலை பாகம் 1, தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியாகி…

‘ஜாவா‘ மூலம் தமிழில் கதாநாயகனாகும் சிவராஜ்குமார்!

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’.

கிரிக்கெட் ரசிகரின் அன்பால் ஆடிப்போன ஆதி!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி சமீபத்தில் மலேசியா விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!

1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே,  சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

யாருக்கும் இங்கே வெட்கமில்லை!

ஊருக்கும் வெட்கமில்லை; இந்த உலகுக்கும் வெட்கமில்லை ; யாருக்கும் வெட்கமில்லை - 1975-ம் ஆண்டு ‘சோ’ நடிப்பில் வெளிவந்த 'யாருக்கும் வெட்கமில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.