Browsing Category
சினி மினி
ஆரம்பக் கால ‘சௌகார்’ ஜானகி!
பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படம் இவை.
ஜோதிகாவின் ‘46 வயதினிலே’!
ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.
உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி!
1966-ம் ஆண்டு எஸ்.எஸ். ஆர். நடிப்பில் வெளிவந்த 'அவன் பித்தனா' படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" என்ற பாடல் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.
இன்ப, துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்!
1975-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
இந்த நூற்றாண்டின் மனிதர் எம்ஜிஆர்!
எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.
சூர்யாவை மீண்டும் இயக்கும் ஞானவேல்!
புதிய படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். சூர்யாவுக்கு கதை தெரியும். வேட்டையன் முடிந்ததும் மீண்டும் சந்திக்கலாம் என சூர்யா சொன்னதாக இயக்குநர் த.செ.ஞானவேல் கூறியுள்ளார்.
பொங்கல் ரிலீசுக்குத் தள்ளிப்போன ‘கேம் சேஞ்சர்’!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘கேம் சேஞ்சர்’.
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!
மனிதன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்கின்ற துடிப்பையும் ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.
விஜய் படத்தில் இணைந்த பிரியாமணி, நரேன்!
விஜய் 69 படத்தில் நரேனும் பிரியாமணியும் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்”?
பொருளாதார நிலையில் சிக்கித் திண்டாடும் ஏழைகளுக்கான குரலைத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.