Browsing Category
சினி மினி
“உடலும், உள்ளமும் நலந்தானா?”
திமுக தலைவராக இருந்த கலைஞர் - அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதா, இருவருக்குமே பிடித்தமான படம் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்'.
கேப்டனுக்கு தனி அடையாளம் கொடுத்த ‘ரமணா’!
கேப்டன் விஜயகாந்துக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படங்களில் ஓன்று 'ரமணா'. இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இவை.
‘வணங்கான்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”!
1964-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பச்சை விளக்கு' படத்தில் இடம்பெற்ற "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
“எண்ணித் துணிந்தால், இங்கு எது நடக்காமல் போகும்?”
1968-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தை இப்போது பார்த்தாலும், நாகேஷின் அபார நடிப்புத் திறமையை உணர முடியும்.
வீர தீர சூரன் – காதலும் வீரமும் நிறைந்தவன்!
சீயான் விக்ரம் நடிப்பில் ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் - பாகம் 2’.
ரியா ஷிபு தயாரித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.…
கடைசி தருணத்தில் ராஜுவிடம் வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம்!
1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.
எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
ஒப்பற்ற தலைவரின் ஒப்பனையற்ற படம்!
கல்கண்டு இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் ஒப்பனையற்ற, எதார்த்தமான புன்னகை சிந்தும் புகைப்படம்!
பிரபலமான காலத்தில் சகோதரர்களுடன் இசைஞானி!
பாவலர் சகோதரர்கள் - என்றழைக்கப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை தென் தமிழகத்திலும், கேரளாவிலும் பல இடங்களில் ஒலித்திருக்கிறது.