Browsing Category
சினி மினி
“கண்ணிலே நீர் எதற்கு?”
1962-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'போலீஸ் காரன் மகள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "கண்ணிலே நீர் எதற்கு?" என்று துவங்கும் பாடல் முழுக்கக் கேள்வியும் பதிலுமாகவே இருக்கும்.
“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?”
அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'ஓர் இரவு' திரைப்படத்தில் புரட்சிக்கவி பாரதிதாசனின் நெகிழ்வான காதல் பாட்டு, இடம்பெற்றிருப்பது, சிறப்புட்டும் அம்சம்.
வள்ளுவரையும் வள்ளலாரையும் பின்பற்றிய எம்.ஜி.ஆர்.!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கிய திருவருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்த தினமாகும்.
‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில் படக்குழுவினர்!
தென்னிந்திய திரைப்பட நடிகையான பண்டரிபாய், கன்னட திரையுலகின் முதல் கதாநாயகியாக கருதப்படுகிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 1,000 படங்களில் நடித்துள்ளார்.
“ஊரை அடிச்சுப் பிழைக்க வேண்டாம்”!
1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த மதுரை வீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது!
சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் கட்சித் தொடங்கியபோது பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். அவரை அரசியலில் சரியாக வழிநடத்தக்கூடிய ஆள் இல்லை. விஜய்க்கு இப்போது அதுதான் தேவை. மற்றபடி அவருக்கு வேறு எதுவும் தேவை கிடையாது என்கிறார் இந்திரஜா.
“நான் பாட இன்றொரு நாள் போதுமா?”
திரைத் தெறிப்புகள் - 69 :
*
ஒரு "மேஜிக்" போல தமிழ்த் திரையிசையில் நிகழ்ந்த அற்புதம் என்றே இந்தப் பாடலைச் சொல்ல வேண்டும்.
1965-ம் ஆண்டில் ஏ.பி. நாகராஜன் அவர்களின் மேலான இயக்கத்தில் வெளிவந்த 'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற “ஒரு நாள்…
பாங்காக் ரசிகர்களை மெய்மறக்க வைத்த ஸ்ருதிஹாசன்!
பாங்காக் சென்றுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அங்குள்ள இசைக் குழுவுடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி, அங்குள்ள ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.
“அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?”
1963-ம் ஆண்டில் வெளிவந்த 'ஆசை அலைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அன்பு என்பதே தெய்வமானது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
ராஜாவின் அபூர்வத் தருணம்!
பண்ணைப்புரத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் நடந்த திருமணத்தைப் பற்றி 1997 ல் எடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார் இளையராஜாவின் மூத்த சகோதரியும், அவருடைய மனைவி ஜீவாவின் தாயாருமான கமலாம்பாள்.