Browsing Category
சினி மினி
நிமிஷா சஜயனின் புதிய படம் ‘என்ன விலை’!
நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய தமிழ் படத்துக்கு ‘என்ன விலை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்து பிறந்துவிட்டேன்; வாழத் தெரியவில்லை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "நான் உன்னை அழைக்கவில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்?
1962-ம் ஆண்டு வெளிவந்த, இயக்குநர் ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற, "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
ஆண்டவன் தூங்கிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது?
-1968-ம் ஆண்டு ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட்டின் இயக்கத்தில் கருப்பு வெள்ளையில் உருவான திரைப்படம் 'துலாபாரம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!
1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!
‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.
பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?
1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.
திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!
1958-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'பதி பக்தி' படத்தில் "இந்தத்-திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி" என்ற முத்தான வரிகளை எழுதி இருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பணமே உன்னை எங்கே தேடுவேன்?
1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
நாளை வெளியாகிறது ‘விடுதலை-2’ முதல் பார்வை!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, காவல் துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த விடுதலை பாகம் 1, தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியாகி…