உலகப் படவிழாக்களில் கலந்துகொண்டு விருது பெறாமல் வந்திருக்கிறது அங்கம்மாள். அப்படி விருது பெறாததற்கு நான் மேலே சொன்ன கதாபாத்திரச் சீர்குலைவுகளே காரணமாக இருக்கும்.
என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!
எங்கு பார்ப்பது?…
ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெற்றியடைய வேண்டுமானால், அதன் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் நிறைந்திருக்க வேண்டும்.
அந்த வகையில், 2014-ல் வெளியான ‘மெலிபிஷியண்ட்’ திரைப்படத்தில் இருந்து வேறுபடுமாறு…
படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" என்று பெயர் வைத்துள்ளோம்.
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களைக் கொண்டவரான ராஜூ சுந்தரம், தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகன்.
அதேபோல், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவும்…
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல. அதை, விசுவிடமே சொன்னார். படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.