Take a fresh look at your lifestyle.

தங்கமாய் மின்னுகிறாரா ‘அங்கம்மாள்’?

உலகப் படவிழாக்களில் கலந்துகொண்டு விருது பெறாமல் வந்திருக்கிறது அங்கம்மாள். அப்படி விருது பெறாததற்கு நான் மேலே சொன்ன கதாபாத்திரச் சீர்குலைவுகளே காரணமாக இருக்கும்.

படத்தின் தரத்துக்கு ‘நிர்வாகம் பொறுப்பல்ல’!

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒருவன், ஏமாற்றி தப்பிப்பது இவ்வளவு ஈஸியா என்று எண்ணி, அரைகுறையாக ஏதாவது பண்ணி, லாக்கப்பில் லாடம் காட்டிக் கொண்டு கதறுவான்.

நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று! எங்கு பார்ப்பது?…

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு கூண்டுப் பறவை!

இருவருக்குள்ளும் எந்த ஒரு பெரிதான ஈர்ப்போ அல்லது நெருக்கமோ இல்லாமல் இருந்தார்கள் என்பதை மிகத் தெள்ளத்தெளிவாக பலரை சந்தித்து ஆராய்ந்தபோது புலப்பட்டது.

மனிதர்களின் பகைமைக்குப் பின்னிருக்கும் பேராசை!

ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெற்றியடைய வேண்டுமானால், அதன் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் நிறைந்திருக்க வேண்டும். அந்த வகையில், 2014-ல் வெளியான ‘மெலிபிஷியண்ட்’ திரைப்படத்தில் இருந்து வேறுபடுமாறு…

புத்த மடாலயங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு!

படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" என்று பெயர் வைத்துள்ளோம்.

90-களில் Vibe பாடல்களுக்காக ஓடிய படங்கள்!

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களைக் கொண்டவரான ராஜூ சுந்தரம், தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகன். அதேபோல், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவும்…

எப்படி வந்தது கை கட்டும் பழக்கம்?

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல. அதை, விசுவிடமே சொன்னார். படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.