Take a fresh look at your lifestyle.

சௌகார் ஜானகி: காலத்தை வென்ற கலை அரசி!

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நடிகைகள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் சுறுசுறுப்புடன் இயங்கி, 'வயது என்பது வெறும் எண்களே' என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை சௌகார் ஜானகி. இன்று அவருக்குப்…

வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி: ரகுவரன்!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக்…

தங்கமாய் மின்னும் தத்துவப் பாடல்களைத் தந்த ஆலங்குடி சோமு!

நமது நினைவில் நிறைந்து வாழும் பாடலாசிரியர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆலங்குடி சோமு. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு, இரவும் வரும் பகலும் வரும், ஆண்டவன் உலகத்தின் முதலாளி, இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான் உள்ளிட்ட தத்துவப்…

மக்கள் மனதில் படைப்புகளாக வாழும் ரவி சங்கர்!

பாடலாசிரியரும் இயக்குநருமான ரவி சங்கர் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடத்தி வந்த ‘பாக்யா’ வார இதழில் சிறுகதை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் படைப்புகள் கவிதை நடையில் பிரமாதமாக இருந்ததன் காரணமாக நடிகர் பாக்யராஜ் இவரை உதவியாளராக…

‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா’ வரை: ஆர்யாவைக் கொண்டாடும் இளசுகள்!

2005-ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரகாஷ் ராஜின் ரவுடி மகனாக நடித்த ஆர்யா, தனக்கான கரியரை வளர்க்கத் தொடங்கினார். அடுத்ததாக ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற…

கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிந்த ‘களம்காவல்’!

மம்முட்டி, விநாயகன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி மலையாளத்தில் வெளியான 'களம்காவல்' திரைப்படம், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களோடு பழகி, உடலுறவு வைத்துக்கொண்டு, அதன் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்யும்…

மேல்நாட்டுக் கதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்த ஜாவர் சீதாராமன்!

தமிழ் திரை உலகில் ராஜா ராணி கதைகள், சமூகப் பிரச்சனைகள் கொண்ட கதைகள் மட்டுமே வெளியாகி கொண்டிருந்த நிலையில், முதல் முறையாக மேல்நாட்டு பாணியில் துப்பறியும் கதைகள், த்ரில் கதைகளைத் தமிழ் திரையுலகில் புகுத்தியது ஜாவர்…

தமிழ் ரசிகர்களுக்கும் ‘பேவரட்’ ஹீரோவாக திகழும் ஜெயராம்!

திரையுலகத்தின் அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்பவர்கள் பலரை இந்த சினிமா கண்டுள்ளது. ஆனால் சினிமாவுக்கே பெருமை சேர்த்த வெகு சில நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயராம். மலையாள திரையுலமே கொண்டாடும் பத்மஸ்ரீ ஜெயராம், ஒரு மிமிக்ரி கலைஞனாக…

சுஜாதா: 70-களின் லேடி சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளையும், நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளையும் பார்த்திருக்கிறது. அதில் 70-களில் அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகி நடிகை சுஜாதா பற்றிய பதிவு. பிறந்து, வளர்ந்தது யாழ்ப்பாணத்துல..! விஜயலட்சுமியோட…

விமர்சகர்களுக்குத்தான் கலை என்பது புனிதவெளி, குழந்தைகளுக்கு அல்ல!

உலகின் மிக உயர்ந்த கதை இயக்குநர்கள் இருவரின் உளமார்ந்த உரையாடல்... அகிரா குரசோவா: உங்களது படங்களின் எளிமையும் யதார்த்தமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, நீங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதைக் கண்டு வியந்து…