Take a fresh look at your lifestyle.

கோடம்பாக்கத்தில் தொடரும் விவாகரத்துகள்!

எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார். தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’

உலகமே வியக்கும் ஆளுமைகள் ஒன்றிணைந்த தருணம்!

20 நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்னும் பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு தங்களுடைய பெயருக்கு பின்னாடி கணவர் பெயரை சேர்த்துக்கறது உண்டு. ஆனால், எழுத்தாளர் ரங்கராஜனோ தன்னோட புனைப்பெயரையே தன்னோட மனைவி சுஜாதாவோட பெயரா மாத்திக்கிட்டு தான் பல கதைகள…

குட்டி ரேவதி இயக்கத்தில் கவனம் குவிக்கும் ‘சிறகு’!

கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி ‘சிறகு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

“மனைவியாக மகிழ்கிறேன்…” – நெகிழ்ந்த ராஷ்மிகா!

திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விருது கிடைக்காததால் வருத்தப்பட்டேன்!

‘ஆட்டோகிராஃப்’, ‘பள்ளிக்கூடம்’ படங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. விருதைவிட மக்கள் மனதில் இடம் பிடிப்பதே முக்கியம். நான் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அது போதும்” என்று நெகிழ்ந்தார் சினேகா.

அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ ஃபர்ஸ்ட் லுக்!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்டார்.

ரஜினி–கமல் இணையும் படத்தில் கவுரவ வேடத்தில் மம்முட்டி!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினியும், ‘உலக நாயகன்’ கமலும் இணைந்து நடிக்கும் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் -2’ படத்தில் தனது போர்ஷனை முடித்து விட்ட ரஜினி, இப்போது ஓய்வில் இருக்கிறார். கமலின் ராஜ்கமல்…

நாசரை நட்சத்திர நடிகராக்கிய ’மகளிர் மட்டும்’!

நடுத்தர, அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் சிலவற்றைப் பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது இதன் கதை. இப்போதும் இப்படம் கைத்தட்டலைப் பெறுகிறது.

வெங்காயம் முதல் வெண்திரை வரை வெற்றி கண்டவர்!

திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர் என்ற பல ஆளுமைகள் ஒருங்கே இணையப்பெற்ற ஓர் மனிதராகத் திகழ்ந்தவர் நாகிரெட்டி.