பேசும் படம்:
மெல்லிசை மன்னர்களின் குருநாதர், பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. மெல்லிசைக்கும் கர்நாடக சங்கீத இசைக்கும் முன்னோடி என்று தமிழிலும் தெலுங்கிலும் இன்றைக்கும் சுப்பையா நாயுடுவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்…
‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றித் தெரிவித்து கயாடு லோஹர், தனது சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் குடும்பத்துடன் நடிகை ரூபினி திருமலை சென்றார். அங்கு ரூபினிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அறிமுகமாகி அவரிடம் சாமி தரிசனம் செய்து தரேன் என்று ரூ.1,50,000 ஏமாற்றி உள்ளார்.
தமிழில் வந்த ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரைப்படம் 'பூவிழி வாசலிலே' இப்படம் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டு வந்த இயக்குநர் பாசிலால் தமிழுக்கு வந்த படம்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரே பேருந்தில் பயணம் செய்த கலைஞர்கள். அதில் பாடகி ஜானகி, சித்ரா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்ட கலைஞர்கள்.
அமிர்த்தராஜா இயக்கத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியாகிறது.