Take a fresh look at your lifestyle.

இசைப் பேரரசிகளின் சங்கமம்!

பேசும் படம்: ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…

சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

மறைந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும், மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர்., வாழ்ந்து கொண்டிருக்கிறார். யுடியூபிலுள்ள எம்.ஜி.ஆர். படங்கள், சிறார்களுக்கு புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று நம்பலாம்.

‘பார்வை ஒன்றே போதுமே’ – என்றும் இனிக்கும் பாடல்கள்!

'பார்வை ஒன்றே போதுமே’ படம் குறிப்பிடத்தக்க அளவில் கவனிப்பைப் பெற்றதில், வெற்றியை ஈட்டியதில் பரணியின் இசைக்குப் பெரும்பங்கு உண்டு.

‘கூலி’ படப்பிடிப்பு நிறைவு: மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் ‘வெட்டு’!

ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் வெட்டு படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது.

நான்காயிரம் திரையரங்குகளில் வெளியாகும் ‘எம்புரான்’!

மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் 'எம்புரான்' திரைப்படம், வரும் மார்ச் 27-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

சினிமாவில் ரீ என்ட்ரியாகும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்.

புத்திசாலித்தனம் தான் மனிதனின் பலமும் பலவீனமும்!

"நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!

"கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் “எத்தனைக் காலம்தான்…

கவியரசரின் திறன் நிகரற்றது!

“பாட்டும் நானே” எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.