Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!

கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அன்று பிறந்தார்.

“பணம் இருக்கும் மனிதரிடம் – மனம் இருப்பதில்லை”!

1962-ல் வெளிவந்த 'அன்னை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.

“அத்தை மடி மெத்தையடி”!

1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!

1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.

பார்த்த ஞாபகம் இல்லையோ…!

1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.

தனக்குத் தானே விளம்பரம்: டி.எம்.எஸ்ஸின் புது யுக்தி!

டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.