Take a fresh look at your lifestyle.

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க காதலை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே”!

உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் "துணிந்த பின் மனமே" பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘புதிய முகம்’ தந்த படம்!

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியானது ‘ரோஜா’. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகமே ‘இளையராஜா யுகம்’ என்று இயங்கி வந்ததை புரட்டிப் போட்டது அந்த…

இலங்கையில் தமிழ்ப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு!

200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்குப் படம் என்ற சாதனையையும் செய்தது பாதாள பைரவி. தஞ்சை இராமையாதாஸ் தமிழ்ப் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்.

பால்ய காதலை மறக்கமுடியாத நாயகன்!

சுறுசுறுவென சங்கு சக்கரம்போல தமிழ் சினிமா சீறிச் சுற்றிக் கொண்டிருக்கிற நேரத்தில் விஷ்வ துளசி ஒரு கார்த்திகை மாதத்து அகல் விளக்கு.

எதிரெதிர் துருவங்களை இணைக்கும் காதல் கதை!

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'.

ஆசாதி – தப்ப முயலும் கைதியின் கதை!

‘ஆசாதி’ படத்தின் உள்ளடக்கத்தில் உலகப் படங்களின் சாயல் தென்படுகிறது எனச் சில ரசிகர்கள் குறை கூறலாம். அதற்கான அனேக வாய்ப்புகள் ‘ஆசாதி’யில் உண்டு.