‘சிறை’: படைப்பாகப் பார்த்தால் பால், கருத்தியலாக விஷம்!
மனசாட்சியின் முனகல்களுக்கு காது கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்துக்கு, சற்றே கூச்ச சுபாவமும் தயக்கமும் ஒரு சல்லாத் துணி போல மென்மையும் கொண்ட விக்ரம் பிரபுவின் நடிப்பு அற்புதமாக பொருந்துகிறது.