Take a fresh look at your lifestyle.

‘சிறை’: படைப்பாகப் பார்த்தால் பால், கருத்தியலாக விஷம்!

மனசாட்சியின் முனகல்களுக்கு காது கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்துக்கு, சற்றே கூச்ச சுபாவமும் தயக்கமும் ஒரு சல்லாத் துணி போல மென்மையும் கொண்ட விக்ரம் பிரபுவின் நடிப்பு அற்புதமாக பொருந்துகிறது.

‘பராசக்தி’ படத்துக்கு மீண்டும் சிக்கல்?!

‘இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

‘ஆர்.எம்.வி: தி கிங் மேக்கர்’ – அரசியல் வரலாற்று ஆவணம்!

ஆர்.எம்.வீரப்பனின் வாழ்வின் சில துளிகளை 'ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர்' என்ற பெயரில் படமாக அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பினு சுப்பிரமணியம் என்பவர் இயக்கி இருக்கிறார்.

‘பருத்தி’ – படத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?

குடிக்கத் தண்ணி கேட்டால், சொம்பை தராமல் கையில் தண்ணீரை தூக்கி ஊற்றி, கை விரல்களைக் குவித்துக் குடிக்க சொல்வதைப் பார்க்கும்போது இதயம் கனக்கிறது.

சாவித்திரி – மனங்களைக் கவர்ந்த மங்கை!

‘நடிகையர் திலகம்’ என போற்றப்பட்டவரும் புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளருமான சாவித்திரி பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l அன்றைய மதராஸ் மாகாணத் தின் குண்டூர் மாவட்டம் சிறாவூ ரில் (தற்போது ஆந்திரப் பிரதேசத் தில்…

பண்பிலும் ‘மாணிக்க’மாக ஒளிர்ந்த பாடகர்!

விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்…

6 மொழிகளில் உருவான முதல் இந்தியப் படம் மலைக்கள்ளன்!

பான் இந்தியா படம் பற்றி இப்போது அதிகம் பேசி வருகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இப்படியொரு பெயர். சில வருடங்களுக்கு முன் இதை மல்டிலிங்குவல் படம் என்றார்கள். ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி,…

‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவின் தனித்துவக் கலைஞன்!

சினிமாவில், உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்துவது தனி கலை... அந்தக் கலையில் சிகரம் தொட்டு சிறந்து விளங்கிய முக்கிய இயக்குநர் கே.பாலசந்தர். கதையில் பார்க்கும் கதைமாந்தர்கள் எதார்த்தத்தை அதிகம் பேசுகிறார்களா?... உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள்…

மீண்டும் கதை நாயகனாக சதிஷ்!

குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் சதிஷ், ஆதி சாய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.