நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். படத்தில் தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியிருப்பது சிறப்பு.
நிலத்தில் வரும் களைகள்..
பெரிய மரங்கள் ஆவது
இல்லை..
அற்ப ஆசைகள்
பெரிய வெற்றியை
தேடித்தருவதில்லை…!
எதையாவது மிகவும்
ஆசைப்படும் போது..
அதை இப்போது
வைத்திருக்கிறவர்
சந்தோசமாக தான் இருக்கிறாரா..?…
தான் சொன்னதை செய்ய மறுக்கும் மனைவியைப் பார்த்து அதிர்ச்சியுடனும், பயத்துடனும், ‘நீ பெமினிச்சியா? (நீ பெமினிஸ்டா) என்று கேட்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.
எங்கள் நிறுவனத்துக்கு பிரதீப் ரங்கநாதன் மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
நடிப்புலகின் தச்சன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிம்மாசனப் படங்களில், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறிய ஒரு நடிப்புப் பேயாட்டம்தான் நாகேஷ்!
அவர் வெறும் காமெடியன் அல்ல; கதையின் உயிரை உருவி, அதில் தன்…
நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர்.
பாடகி ஸ்வர்ணலதாவை மிக அற்புதமாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் சிற்பிக்கு தனி இடம் உண்டு.
சட்டென்று சொன்னால் இந்த அரிய பாட்டு,
“கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
நினைவில் தோன்றியது”
“இன்னும்…
இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். தனியாக ஒரு ரகசிய இடத்தில் சில் வண்டுகள் சத்தம் மட்டும் லைட்டாகக் கேட்கும் கனத்த அமைதியான இருளில் சற்றும் ஒலி எழுப்பாமல் பூனை போல் நடந்து ஆதாரங்களைத் தேடுவார்.
தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்தவர் வினு சக்கரவர்த்தி.
சுமார் 1000 படங்கள் வரை நடித்துத் தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை…