Take a fresh look at your lifestyle.

மனம் கவரும் பாடல்களை எழுதுவதில் கை தேர்ந்த கவிஞர்!

1980-களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியன், சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார். 1990-ம் ஆண்டில் வெளியான 'வாழ்க்கைச் சக்கரம்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தன் கலைப்…

பாடலில் தனித்து நின்று வென்ற ‘வில்லுப்பாட்டுக்காரன்’!

நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம். இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருந்தும் குரல் எப்படி வாய்த்தது?

அதெப்படி சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடினால் சிவாஜியே பாடியது போலவே இருக்கிறது, எம்.ஜி.ஆருக்குப் பாடினாலும் அதே உணர்வுதான் கிடைக்கிறது? இந்த அதிசயம் எப்படி சாத்தியமாகிறது? டி.எம்.எஸ்ஸின் பதில்: ஒவ்வொரு நடிகரும் எந்தவிதமான பாவத்துடன்…

‘அனலி’ – அனைவரையும் கவர்கிறதா?!

வில்லன் நடிப்பு என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார் சக்தி வாசு. தனது தந்தை இயக்குநர் பி.வாசுவின் குரல் போல இருக்கும் குரலை வைத்துக்கொண்டு செயற்கையாகவும் புரியாமலும் பேசுகிறார்

எஸ்.எஸ். வாசன் எனக்குக் காட்டிய வழி!

'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார். அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…

‘மார்க்’ – வெற்றிப் படமாக்கும் பொறுப்பு யாருக்கு?

கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், தீப்ஷிகா, ரோஷினி நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கி, கன்னடப் படமாகவும், கொஞ்சம் தமிழ் கலந்த படமாகவும் வெளி வந்திருக்கும் படம் ‘மார்க்'.

சோகத்திற்கு மருந்தாகும் சைந்தவியின் குரல்!

சோகம் தீராத பின்னிரவுகளில் உங்களின் தனிமைக்கு துணையாக சில பாடல்களும், அந்தப் பாடலை பாடியவர்களின் குரல்கள் எப்போதும் இருக்கும். ஒருமுறை கேட்டால் ‘ரிபீட்’ மோடில் கேட்க தூண்டும் அந்தப் பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் கிட்டத்தட்ட உங்களின் சோகம்…

‘தி பெட்’ – படத்தின் நோக்கம் என்ன?

‘தி பெட்’.  ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவி பிரியா, பப்பு உள்ளிட்டோர் நடிக்க, எஸ். மணிபாரதி எழுதி, இயக்கி இருக்கும் படம்.

‘டியர் ரதி’ – பார்வையாளர்களை ஈர்க்கும் படமா!?

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மதனும் ரதியும் சேர்ந்தால் என்ன செய்வார்களோ, அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இருவரும் செய்கிறார்கள்.

திரையில் வில்லன், நிஜத்தில் ஹீரோ: நானா படேகரின் இன்னொரு முகம்!

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவராகத் திகழ்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு…