எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.
பாண்டியும் ரொக்கப்புலியும் கஞ்சா கடத்துவதை விட்டுவிட்டு, விவசாயம் செய்ய முயல, விளைச்சல் இல்லை.
ஊர் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட, அவர்களுக்காக மீண்டும் கஞ்சா கடத்தலில் இறங்குகிறார்கள் ரொக்கப்புலியும் பாண்டியும்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா கடந்த 2010-ம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார்.
ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ்…
வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள்…
‘ரகசிய சினேகிதனே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் என்.பி.இஸ்மாயில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 26'ம் தேதி வெளியிடுகிறார்!
தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சில முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா.
சாதாரண மசாலா படங்களுக்கு மத்தியில் சமூகத்தில் இருக்கக்கூடிய சில கலாச்சாரங்கள் மற்றும் சில பிரச்சனைகளை வெளியுலகிற்கு அவர்களின் வாழ்க்கையை சிறந்த திரைக்கதை வடிவமைத்து…