காவல் துறையினர், அரசின் மேல்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பழங்குடியின மக்களின் வாழ்வை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதைப் புட்டுபுட்டு வைக்கிறது 'படா' திரைப்படம்.
அண்மையில் நடந்த நேர்காணலில் நடிகர் அஜித்தைப் பற்றிப் பகிர்ந்த நடிகை ரெஜினா காசண்ட்ரா, அதில், “அவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் மனோஜ் பட்நாகர் தமிழில் இரண்டுப் படங்களை இயக்கியுள்ளார் என்பது இளம் தலைமுறையினருக்கு ஆச்சர்யமளிக்கும் தகவலாக இருக்கும். அவையிரண்டுமே ‘மியூசில் ஹிட்’ வரிசையில் இணைபவை.
வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், 03.02.2025 அன்று நடத்திய நிகழ்ச்சியில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் கலந்து கொண்டுள்ளார்.
சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு எந்தப் படமும் வரவில்லை. நேற்று தனது 42 - வது பிறந்த நாளைக் கொண்டாடிய சிம்பு, தான் நடிக்க உள்ள புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெமினி அதிபரான எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கி, 1958-ல் வெளிவந்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில், ஜெமினி கணேசன், பத்மினி, வைஜெயந்தி மாலா, பி.எஸ். வீரப்பா போன்ற பலர் பங்கேற்று மாயஜால வித்தையை நடத்தியிருப்பார்கள்.
ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.
“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…