ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.
1962-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'போலீஸ் காரன் மகள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "கண்ணிலே நீர் எதற்கு?" என்று துவங்கும் பாடல் முழுக்கக் கேள்வியும் பதிலுமாகவே இருக்கும்.
சர்வதேச புகழ் பெற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கிய திருவருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்த தினமாகும்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.