Take a fresh look at your lifestyle.

அரசியல் த்ரில்லராக உருவாகி வரும் ‘கராத்தே பாபு’!

ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

கனவுத் தொழிற்சாலையில் களவாடப்பட்ட தலைப்புகள்!

கதைத் திருட்டுகள் ஓயாத நிலையில் இப்போது, பிரபலமான படத்தின் ‘டைட்டில்’ களை அபகரிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!

'அம்மையப்பன்' திரைப்படம் தோல்வி பற்றிக் கலங்காத இயக்குநர் பீம்சிங், தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தார்.

‘தண்டேல்’ – 2018-ல் நடந்த உண்மைச் சம்பவம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகசைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்களைக் கவர்ந்த “வா கண்ணம்மா” பாடல்!

'ஒன்ஸ்மோர்' படத்தில் இடம்பெற்ற "வா கண்ணம்மா.." எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

“கண்ணிலே நீர் எதற்கு?”

1962-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'போலீஸ் காரன் மகள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "கண்ணிலே நீர் எதற்கு?" என்று துவங்கும் பாடல் முழுக்கக் கேள்வியும் பதிலுமாகவே இருக்கும்.

தமிழக ஒளிப்பதிவாளருக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

சர்வதேச புகழ் பெற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?”

அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'ஓர் இரவு' திரைப்படத்தில் புரட்சிக்கவி  பாரதிதாசனின் நெகிழ்வான காதல் பாட்டு, இடம்பெற்றிருப்பது, சிறப்புட்டும் அம்சம்.

வள்ளுவரையும் வள்ளலாரையும் பின்பற்றிய எம்.ஜி.ஆர்.!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கிய திருவருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்த தினமாகும்.

இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.