1967-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'திருவட்செல்வர்' என்ற படத்தில் இடம்பெற்ற "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், தற்போது அளித்துள்ள நேர்காணலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
மாடர்ன் தியேட்டர்ஸில் வெளிவந்த 'வளையாபதி' போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிற பாரதிதாசன், தான் எழுதிய 'பாண்டியன் பரிசு' காவியத்தைத் திரைப்படமாக்க நினைத்தார்.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என தீர்மானமாக அறிவித்து விட்டார் நடிகர் விஜய். இதையடுத்து தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தவுள்ளார் விஜய்.
அண்மையில் இயக்குநர் நாக் அஸ்வின் அளித்துள்ள நேர்காணலில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசனை வானளாவ புகழ்ந்துள்ளார். 'கல்கி' படத்தை இயக்கும்போது, ஒரு மாணவனைப் போல் நான் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தங்கலான் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
சமீபத்தில் ஒரு நிகழச்சிக்கு சென்ற டாப்சியை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் புகைப்படம் எடுக்கவும் பின்னால் ஓடினர். ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க டாப்சி மறுத்து விட்டார். இந்நிலையில் இதைப் பற்றி நடிகை டாப்சி…
மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, இந்தப் படக்குழு திரையரங்கம் சென்று மக்களோடு இணைந்து கொண்டாடினர்.
புரட்சிக்கவி பாரதிதாசனால் எழுதப்பட்டு இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் கூட்டு இசையமைப்பில் உருவாகி 1965-ல் வெளிவந்த 'பஞ்சவர்ணக் கிளி' என்ற படத்தில் இடம்பெற்ற "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலை பாடியிருப்பவர் பி.…
‘கெவி’ படத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படம் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அமீர் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…