Take a fresh look at your lifestyle.

அதர்மக் கதைகள் – டைட்டிலுக்கேற்ற திரையனுபவத்தை கொண்டிருக்கிறதா?

சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப…

உன்னை ஒன்று கேட்பேன்!

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி. ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

38 நாட்களில் படப்பிடிப்பை முடித்த ‘2K லவ் ஸ்டோரி’ படக்குழு!

சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வைச் சொல்லும் காதல் திரைப்படம் '2K லவ்ஸ்டோரி' விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘சூர்யாவின் சாட்டர்டே’ பான் இந்தியா படமா?!

ஒரு மொழியில் தயாராகும் திரைப்படங்கள் இன்னொரு மொழியில் ‘டப்’ செய்யப்படுவது, 1940கள் முதல் தொடர்ந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிப் படங்கள் தமிழ் பேசியிருக்கின்றன. தமிழில் தயாரிக்கப்படும் படங்கள் பிற மொழி…

எம்.ஜி.ஆரும், இளந்தமிழும்!

பேசும் படம்: எம்.ஜி.ஆருக்கும், பத்திரிகையாளரான தமிழ்வாணனுக்கும் இடையில் நட்புறவு உண்டு. அவருடைய மகனான லேனா தமிழ்வாணன் ஒரு விழாவில் எம்ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் இசையமைப்பாளரான குன்னக்குடி…

போகுமிடம் வெகுதூரமில்லை – ஒரு வித்தியாசமான திரையனுபவம்!

இரண்டு வேறுபட்ட நபர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வாகனம் ஒரு அமரர் ஊர்தி. அதில் ஒரு பிணம் இருக்கிறது. இப்படி முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் இருவரும், ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்கின்றனர்.…

கொட்டுக்காளி – ‘கூழாங்கல்’ அனுபவம் போலிருக்கிறதா?!

‘கொட்டுக்காளி’யை ஆங்கிலத்தில் ‘பிடிவாதமான பெண்’ என்றே குறிப்பிடுகிறது படக்குழு. அதற்கேற்ப, இப்படத்தின் கதையும் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, அன்னா பென், ஜவஹர் சக்தி, பூபாளம் ஜெகதீஷ்வரன் உட்படப் பலர்…

தமிழின் முதல் பேசும் பட நாயகியைப் பற்றிய கதை!

இந்திய சினிமா சரித்திரத்திலேயே 1931-ம் ஆண்டு புரட்சிகரமான ஆண்டாகும். அந்த ஆண்டு மத்தியில்தான் முதல் இந்திய (ஹிந்தி) பேசும்படமான ஆலம் அராவும் முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸும் (இம்பீரியல் பில்ம் கம்பெனியரால் தயாரிக்கப்பட்டு) வெளிவந்தன.

அடுத்த படத்தை இயக்கத் தயாரான கேஜிஎப் இசையமைப்பாளர்!

கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு 'வீர சந்திரஹாசா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாசப் பிணைப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தனது சகோதரராகப் பாவித்து, நடிகை வஹீதா ரஹ்மான் ரக்சா பந்தன் சரடு கட்டிவிடும் புகைப்படம். உடனிருந்து ரசிப்பது நடிகர் ஜானி வாக்கர்.