Browsing Category
பேசும் படம்
அது ஒரு ‘கானா’க் காலம்…!
பேசும் படம்:
“காத்தடிக்குது.. காத்தடிக்குது.. காசிமேட்டுக் காத்தடிக்குது" - கேட்டதுமே துள்ள வைக்கும் கானாப் பாடலுக்கு இசையமைத்தவர் தேவா.
தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா திரைத்துறைக்குள் வந்ததும் வடசென்னைக் கானாக்கள் அவருடைய இசையமைப்பில்…
பெண் வேடத்தில் நம்பியார்!
திரைப்படங்களில் கெட்டவராக நடித்தவர் சொந்த வாழ்க்கையில் நல்லவராக விளங்கினார். அவர்தான் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என். நம்பியார்.
வெளிநாட்டில் ஒலித்த சிம்மக் குரல்!
பேசும் படம்:
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வெளிநாட்டுக்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்றபோது, அங்குள்ள வானொலியில் அவர் பேசியபோது எடுத்தபடம்.
கர்ஜனை சிவாஜியும் ஏ.வி.எம். ஆசியும்!
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ - நாடகமாக நிகழ்த்தியபோது ஒப்பனையுடன் சிவாஜியும், வாழ்த்த வந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் பொன்மனச் செம்மல்!
"இன்பக் கனவு" நாடகப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை. அதில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை G.சகுந்தலா....!
நட்பின் நிறைவுடன் இரு திலகங்கள்!
நாடகத்தில் கிரீடம் தரித்த தலையுடன் நடித்த சிவாஜியுடன், நட்புடன் வந்து கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கருணைதனில் இறைவனையே காணலாம்!
இயற்கைப் பேரிடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். அப்படி உதவியவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஆரம்பக் கால ‘சௌகார்’ ஜானகி!
பாரதிதாசன் வசனம் எழுதிய 'வளையாபதி' படத்தில் சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படம் இவை.
அன்றைய சூர்யா!
பேசும் படம் :
நடிகர் சூர்யா சரவணனாக இருந்தபோது எடுக்கப்பட்ட இளமையான படம்.
சில்லென்ற அன்பும் நெகிழ்வும்!
டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை' படத்தைத் தயாரித்தவர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் கலந்து கொண்ட புகைப்படம் இது.