Browsing Category
பேசும் படம்
‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாரதியும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!
அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!
ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!
ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.
இசைச் சங்கமம்…!
பேசும் படம் :
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 30 ஆண்டுகால இசைச் சேவையைப் பாராட்டி நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜா, டி.சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் லதா மங்கேஸ்கர்.
நன்றி: முகநூல் பதிவு.
ஜானகி எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த்!
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரச்சார வேனைக் கொடுத்தார் ஜானகி அம்மையார்.
மக்கள் திலகமும் நடிகையர் திலகமும்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகையர் திலகம் சாவித்ரி இணைந்து மகாதேவி, வேட்டைக்காரன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பசுமை நிறைந்த நினைவுகள்!
பேசும் படம்:
*
ஆக்ராவில் காதல் சின்னத்திற்கு முன்பு மனைவி கமலா, நடிகை சாவித்ரியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
மதிப்பால் உயர்ந்தவர்கள்!
பேசும் படம்:
‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…!
#ஷோலே #மக்கள்திலகம் #அமிதாப்பச்சன் #எம்ஜிஆர் #amithap_pachan #sole #mgr…
மெரினாவில் மெல்லிசை மன்னர்கள்!
பேசும் படம்:
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால், ‘பணம்’ (1952) படத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 'மெல்லிசை மன்னர்கள்' எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சென்னை மெரினா கடற்கரையில்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு
#கலைவாணர்…
தில்லானா தந்த ஜாம்பவான்கள்!
பேசும் படம் :
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக…
எம்.ஜி.ஆரிடம் இருந்து வரும் முதல் கேள்வி…!
பேசும் படம்:
எம்.ஜி.ஆர். தன்னைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்தக் கேள்வியைத்தான் கேட்பார்.
“சாப்பிட்டீர்களா…?. இல்லாவிட்டால், முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்” என்பார்.
ஏனென்றால் பசியின் கொடுமையை அனுபவித்தவர் அவர். வேறு…