Browsing Category
பேசும் படம்
நண்பர்களோடு நடிகர் திலகம்…!
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இப்புகைப்படத்தில், சிவாஜி கணேசன், ம.பொ. சிவஞானம், பி.ஆர். பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கேப்டனுக்கு தனி அடையாளம் கொடுத்த ‘ரமணா’!
கேப்டன் விஜயகாந்துக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படங்களில் ஓன்று 'ரமணா'. இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இவை.
‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மா!
பேசும் படம்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
கடைசி தருணத்தில் ராஜுவிடம் வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் படம்!
1991-ல் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய, ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்பு, பூந்தமல்லியில் வரவேற்ற போது, ராஜுவ் காந்தியிடம் கொடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வண்ணப் புகைப்படம்.
ஒப்பற்ற தலைவரின் ஒப்பனையற்ற படம்!
கல்கண்டு இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் ஒப்பனையற்ற, எதார்த்தமான புன்னகை சிந்தும் புகைப்படம்!
பிரபலமான காலத்தில் சகோதரர்களுடன் இசைஞானி!
பாவலர் சகோதரர்கள் - என்றழைக்கப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை தென் தமிழகத்திலும், கேரளாவிலும் பல இடங்களில் ஒலித்திருக்கிறது.
‘வாடிவாசல்’ தந்த சி.சு. செல்லப்பா!
நாவல், விமர்சனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல் தான் வெற்றிமாறன் இயக்கத்தில்.
எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னது என்ன?
“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார் கலைஞர்.
9 விதமான பாவங்களை 90 வகையாகக் காட்டும் சிவாஜி!
பேசும் படம்:
நடிகர் திலகம் சிவாஜி பற்றி எதை எழுதுவது? எதை விடுவது?
இமயமலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும்?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி?
சிவாஜி ஒரு மலை;
ஒரு…
இசையரசியின் புன்னகை!
பேசும் படம் :
“குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது.
பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர்…