Browsing Category
சினி மினி
இசைக்காக வாழ்ந்த ‘அபூர்வ சகோதரர்கள்’!
சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஆபேரி ராக பாடல் 'நகுமோ கனலேனி'யை வாசித்த சகோதரர்களில் இளையவர் எம்.பி.என் பொன்னுசாமி அவர்கள்.
சிம்பு படத்தில் இணைந்த பிரியங்கா மோகன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.
சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா தனது சம்பளத்தை ரூ.4.5 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். புதிய படம் ஒன்றில் அவர் இந்த தொகையைச் சம்பளமாக கேட்டுள்ளாராம்.
புன்னகை என்ன விலை?
அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!
யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு!
தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு.
இந்தியாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழ் சினிமா!
உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன.
ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.
ஆசைகளால் வீசப்படும் வலை!
ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
தயாரிப்பாளராகத் தோல்வியடைந்தேன்!
நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. 'சங்கு தேவன்' என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
கே.பி முகத்தில் சிரிப்பைப் பார்க்க கோடிகளை இழந்தேன்!
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, அவர்…
இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த சாரா அர்ஜூன்!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.