Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

இதுக்கு ராவணனே பரவாயில்லை!

பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவர் பேராசிரியர் ஞானசம்பந்தன். இவர் பழம்பெரும் நடிகை பத்மினியுடனான நட்பு குறித்தும் அவருடைய நகைச்சுவை உணர்வு குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் சுவாரசியமாகக் கூறியுள்ளார்.…

வாழ்க்‍கைச் சக்‍கரத்தை மாற்றிய வண்டிச் சக்‍கரம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சில்க்‍ சுமிதாவுக்‍கு வெஞ்சாமரம் வீசப்பட்டது. புகழின் உச்சியில் தடுமாறாமல் முன்னேறிக்‍ கொண்டிருந்தார்.

எஸ்.வரலட்சுமி – பன்முகத் திறமை கொண்ட நடிகை!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…

பெயருக்கு எதிரான குணம் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ்!

பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது. ஆனால், ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும். ஜெமினி கணேசன் தவிர பாலாஜி,…

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான். அதற்காக அவர்…

இசையில் ஒரு புதுத் தடத்தை உருவாக்கிய மிஷ்கின்!

சினிமாவில் வித்தியாசத்தை நோக்கி நடந்தவர் மிஷ்கின். ஆனால், அது கேமரா மூலம் மட்டும் இல்லை, தன்னோட குரலிலேயே இசையிலும் ஒரு புது தடத்தைத் தந்தவர். இங்கே, அவர் பாடிய ஆறு சிறந்த பாடல்களை அறிந்து கொள்ளலாம். யுத்தம் செய் – ஆராரோ ஆரிரோ…

‘வெற்றுக் காகிதம்’ – இளைஞர்களுக்கான கதை!

தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது 'வெற்று காகிதம்'.

மீண்டும் திரையில் தோன்றுவீர்களா இஷா..!

கல்லூரிக் காலத்தில் அழகிப் போட்டிகளில் பங்கேற்பது, பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றிருந்தார் இஷா கோபிகர். அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் இடம்பிடித்தார். அதன் வழியே, ராம்கோபால் வர்மாவின் பார்வை பட்டு, வொஃய்ப் ஆஃப்…