Browsing Category
சினி மினி
கோயில் மணிக்கு நிகரானது கோவிந்தராஜனின் குரல்!
தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தனித்த ஒரு வசீகரம் உண்டு.
டி.எம்.எஸ் பாடிய முதல் பாடலிலேயே உருகிய சிவாஜி!
சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி (1954) படத்தில் எட்டு பாடல்கள். அப்போது முன்னணிப் பாடகராக இருந்த திருச்சி லோகநாதனைப் பாட வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு பாடலுக்கு ஐந்நூறு ரூபாய், எட்டுப் பாடல்களுக்கு நான்காயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார்…
’பைக்கர்’: இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம்!
நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’.
‘கெணத்த காணோம்’: உணர்ச்சிப்பூர்வமான வெற்றி!
கெணத்த காணோம் படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் இருப்பது என்னை வேதனைப்படுத்துகிறது. - யோகி பாபு.
பாலுமகேந்திராவின் கனவை நனவாக்கிவிட்டேன்!
போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம்.
தெலங்கானா அரசின் உயரிய விருது பெற்ற கமல்!
உயிரோட்டமான கலைகளையும், கலைஞர்களையும் கௌரவிக்கத் தெலங்கானா அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிதான் இந்த ‘கத்தார்’ திரைப்பட விருதுகள்
நடனத்திலும் நடிப்பிலும் தனித்துவம் பெற்ற ஷோபனா!
ஒரே ஒரு படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்றுவரை நம் மனதில் நீங்கா பிடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் கேட்டாலே ஒரு நடிகை இன்றும் இளமையும் அழகும் எழிலும் பொங்க நம் கண்முன் வந்து நிற்பார். அவர் தான் நடிகை…
மலையாளத்திற்கு செல்லும் ‘ஆதார்’!
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ்த் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
ஒரே பாடலில் இளைஞர்களை உருக வைத்த ஹரிசரண்!
பிரபல பின்னணிப் பாடகரான ஹரிசரண் தன் 17-வது வயதில் 2004-ம் ஆண்டு வெளிவந்த ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தில் இடம்பெற்ற “உனக்கென இருப்பேன்...” என்ற பாடலைp பாடி இருந்தார். அந்தப்…
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞன் ரகுவரன்!
தனக்கு கிடைத்த பாத்திரம் சிறிதென்றாலும் அதில் தனித்தன்மை காண்பித்ததாலேயே ரகுவரனின் பாத்திரங்களின் வெரைட்டி இன்றும் பேசப்படுகிறது.