Take a fresh look at your lifestyle.

ரசனையான பாடல்களில் முந்திக்கொள்ளும் முதல் பாடல்!

“மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு மோகத்தோடு கூடி பாடுது....” இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது. அந்தக் காலத்து…

என்றென்றும் நிலைத்திருக்கும் பாலாஜியின் தனித்தன்மை!

நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் இருந்தால்தான் அவர்கள் ஜெயிப்பார்கள் என்றெல்லாம் இல்லை. அப்படி ரசிகர் கூட்டமெல்லாம் இல்லாமலும் கூட மக்கள் மனங்களில் தனித்ததான இடத்தை அடையமுடியும். அதேபோல், தயாரிப்பு நிறுவனம் என்பது மக்களுக்குப்…

அளந்து பார்க்க முடியாத அன்பும் நட்பும்!

படித்ததில் ரசித்தவை: ஜே.பி. சந்திரபாபு ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பிரபல பாடகராகவும் அறியப்பட்டவர். இவர் முதல் முறையாக ஜுபிடர் பிக்சர்ஸில் பாடகராக வாய்ப்பு கேட்டு சென்றிருந்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா,…

படிப்பைவிட நடிப்பை விரும்பிய கலைஞன்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் ‘நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி’. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

ஒளிவு மறைவின்றி உருவாக்கப்பட்டுள்ளதா ஜி.டி.என். பயோபிக்?

மாதவன், சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி, கருணாகரன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி, இயக்கி இருக்கும் படம் ‘ஜி.டி.என்’. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ட்ரை கலர் பிக்சர்ஸ் சார்பில்…

13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் கல்ட் கிளாசிக் படம்!

'மிஷன்: பாசிபிள்' மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் 'மூடர் கூடம் 2'!

த்ரில்லர் படத்தில் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி!

‘வல்லமை’ திரைப்படத்தைத் தொடர்ந்து பிரேம்ஜி நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இதில், மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றவுணர்விலிருந்து வெளிவந்துவிட்டேன்!

புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் 'ஜிடிஎன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முதிர்ந்த காதலைச் சொல்லும் ‘சின்ன சின்ன ஆசை’!

சிறுவயது முதல் மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தனக்கான வாழ்க்கையை தொலைத்த மதுபாலாவின் சின்னச் சின்ன ஆசைகளில் பலவற்றை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுக்கிறார் இந்திரன்ஸ்.

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

புகழின் உச்சியில் இருந்த கிஷோரின் கடைசிக்காலம் மகிழ்ச்சியாக இல்லை. உறவுகள் இல்லாமல், நண்பர்களை நாடாமல் அவரது இறுதிக்காலம் தனிமையில் துவண்டது.