Take a fresh look at your lifestyle.

கமல் சொன்னதால் தான் அந்தப் படத்தில் நடித்தேன்!

பிரபல வங்காளப் பட இயக்குநரான மிர்னாள் சென் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக இயக்குநர் ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிட்டிருப்பார். அப்படிப்பட்ட மிகச்சிறப்பான இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைப்…

விஸ்வநாத் அன்ட் சன்ஸ் – நல்வரவு!

சூர்யா, மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன் நடிப்பில், வெங்கி அட்லுரி இயக்கி இருக்கும் படம் விஸ்வநாத் அன்ட் சன்ஸ். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் பிக்சர்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மாற்று சாய் சௌஜன்யா தயாரிப்பு.…

31 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த பிரபு – சுகன்யா!

திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் மேரிகோல்ட் படத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணைய, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது. ‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…

காலம் கொன்றது; கவிதை வென்றது…!

காலம் யாருடைய சிபாரிசையும், ஆசையையும் பூர்த்தி செய்வதில் அக்கறைக் காட்டுவதில்லை. கவிதை நண்பனை, காலன் கைபிடித்து கூட்டிச் சென்றபோது, அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியவில்லை.

நள்ளிரவில் முத்துராமனைக் கலாய்த்த சோ!

நடிகர் முத்துராமன். இவருடன் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய டைரக்ஷனில் வெளியான ‘உண்மையே உன் விலை என்ன?’, ‘மிஸ்டர் சம்பத்’ படங்களில் அவர் நடித்திருக்கிறார். படங்களில் தனக்குக் கொடுக்கப்பட்ட ரோலை ஜம்மென்று பண்ணுவார்.…

ஒரு காதல் – இரண்டு குடும்பங்கள் – பல கலாட்டாக்கள்!

“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.

களத்தூர் கண்ணம்மா: தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சுவடு!

ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான காதல், அதனால் ஏற்படும் பிரிவுகள், தவறான புரிதல்கள் மற்றும் ஒரு தாயின் தியாகம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக இயக்கி சாதனை படைத்தார் ஏ. பீம்சிங்.

தேனில் குழைத்து திகட்டாத பாடல்களைத் தந்த கவிஞர்!

‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் இசைவெள்ளத்தில் நனைந்துகொண்டிருந்த நேரம். அதையடுத்து ஒரே பறவைப் பெயர்களாகத் தமிழ்த் திரைப்படங்கள் தலைப்பைச் சூட்டிக்கொண்டு நின்றன - அன்னக்கிளி, சிட்டுக்குருவி, கவிக்குயில், பாலூட்டி…