Take a fresh look at your lifestyle.

26 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுன் ஜோடியாகும் அபிராமி!

அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பிளாஸ்ட்' படத்தை சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார்.

திரைத்துறையின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!

திரைத்துறையில் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது குறித்த உரையாடலுக்காக திரைத்துறையினருக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில் நீடித்து வரும்…

பாத்திரமாகவே உருமாறும் வித்தையறிந்த பசுபதி!

பசுபதி. தமிழ் திரையுலகம் கண்டெடுத்த அற்புதமான கலைஞர்களில் ஒருவர். நடிப்புக் கலையை 360 டிகிரியிலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற வேட்கை கொண்டவர். எடுத்துக்கொண்ட பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர். இயற்கையோடு இயைந்த வாழ்வு மீது காதல்…

கதாநாயகியாக அறிமுகமாகும் கொட்டாச்சியின் மகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மானசி. நடிகர் கொட்டாசியின் மகளான இவர் ‘பூ காய் கனி’ படத்தில் கதைநாயகியாக அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.

இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!

நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர். ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று (18 மே 2026) தொடங்கியுள்ளது.

போதைக் கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது?

போதைக் கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கொம்பா'. 'பக்கி பயலுக' படத்தை இயக்கிய ராஜபாரதி எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். சிங்கம் புலி, பருத்திவீரன்…

உருக வைத்த கவிதைகள் தந்த கபிலன்!

புதுச்சேரியில் பிறந்த கவிஞர் கபிலன், வளர்ந்தது சென்னை வியாசர்பாடியில். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம். இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதைப் பார்த்து…

‘கருப்பு’ – வெளுப்பின் வஞ்சகம்!

நல்லவர்கள் எல்லாம் மலையாளக் கதாபாத்திரமாக அல்லது மேட்டுக்குடி வெள்ளை வர்ண நபர்களாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் எல்லாம் தமிழர்களாக - நீதிபதியாகவே இருந்தாலும் - கறுப்பானவர்களாக இருக்கிறார்கள்.