அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக இந்த நிகழ்ச்சியாக உருவாகிறது.
சினிமா ஆய்வாளரான நிழல் திருநாவுக்கரசு சமூக அக்கறையுள்ள இளம் திரைக் கலைஞர்களை உருவாக்குதல், உலகளாவிய சினிமா ரசனையை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கத்துடன் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார்.
அவரை பீட்டர்…
தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது.
பேசும் படம் :
கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜிக்கு முதல் படமாக அமைந்தது.
‘பராசக்தி’யில் உதவி இயக்குநராக பணியாற்றிய பீம்சிங், தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
1952 ஆம் ஆண்டில்…
விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கல்வித் தொகையாகக் கட்டுவதற்கு கொண்டு போய்க் கொண்டிருந்த பெரும்பணத்தை போலீஸ் அடித்துப் பிடுங்க, அந்தப் போலீசுடன் மோதி, அந்தப் பகை பெரிதாகி போலீசால் தேடப்படும் குற்றவாளியாகிறான் தாஸ்.