தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை என்பதையும் தாண்டி, உடல்மொழி மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் ஒரு சகாப்தத்தையே உருவாக்கியவர் நாகேஷ்.
அவரைப் பற்றி இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்னிடம் பகிர்ந்த நினைவுகள் இன்றும் நம் கண்களைக் கசிய…
தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா, மர்மம், அச்சுறுத்தல் மற்றும் இயல்பான உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஆனந்த விகடன் வார இதழில் எழுத்திய வரலாற்று நாவல், ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. இதனைத் திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் ஷங்கர்.