'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குநர் K.P. தனசேகர்.
இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில நாட்கள் நடந்த நிகழ்வுகள் எப்படி அவனை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றது என்பதை இந்தக் கதை அமைந்திருக்கிறது என்று இயக்குநர் தருண் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகை தபு தமிழில் கடைசியாக நடித்த படம் சினேகிதியே, அதன்பிறகு தமிழில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
தான் இறந்த பிறகு முழு உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என விரும்பி, உடல் தானம் செய்துள்ளார் நடிகர் கயல் தேவராஜ்.