"'சர்தார் 2' ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது" என்று எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.
திரைப்படவிழா ஒன்றில் 'ரோஷோமான்' படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், அதே கதை சொல்லும் ஸ்டைலில் 'அந்த நாள்' படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கி இருந்தார்.
"நான் ஆங்கிலத்தில் பேசுவது அரசியல் இல்லை - இது தமிழனின் யதார்த்தம். மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு மக்கள் தீர்ப்பே காரணம்" என்று கமல் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் தரணியின் முதல் படமான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தின் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' தற்போது வைரலாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர் நிதானமாக…
பேசும் படம்:
கலைவாணர், எம்.ஜி.ஆர்., போன்ற பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கலைவாணரும், மதுரம் அம்மையாரும்.
அமெரிக்காவில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கலையைப் படித்து, ‘நந்தனார்’…